Friday, June 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/26/large/686320.jpgஅவிநாசி அருகே காற்று மாசு ஏற்படுத்திய தனியார் இரும்பாலைக்கு நோட்டீஸ்

அவிநாசி அருகே காற்று மாசு ஏற்படுத்திய தனியார் இரும்பாலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

அவிநாசி அருகே பெரிய கானூரில் உள்ள தனியார் இரும்பாலையில் எழுந்த கரும்புகையால் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் பாதிக்கப்பட்டது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 23-ம் தேதி வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...