
நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் பணியிடத்தை, இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) நிலைக்கு உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.மாாிமுத்து நேற்று கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்