
சென்னையில் 69 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று பிறப்பித்துள்ளார்.
இதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவகாமி அண்ணா சாலை குற்றப்பிரிவுக்கும், சசிலேகா மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வள்ளி அயனாவரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும், சிவகுமார் பாண்டிபஜார் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்