Thursday, July 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/23/large/696233.jpgஇலங்கை தமிழர்கள் 100 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் கரோனா நிவாரணம்: அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் வழங்கினர்

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் 100 பேருக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ.4 ஆயிரத்தை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேற்று வழங்கினர்.

தமிழகத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...