
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் 100 பேருக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ.4 ஆயிரத்தை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேற்று வழங்கினர்.
தமிழகத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்