
டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவியும், மதுரை கோட்ட ரயில்வே ஊழியருமான தடகள வீராங்கனை ரேவதி வெற்றி வாகை சூடுவார் என அக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அக்கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறி க்கை: தடகள வீராங்கனை ரேவதி, எங்கள் கல்லூரியில் தமிழ்த் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்