Wednesday, July 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/08/large/690576.jpgஒலிம்பிக் போட்டியில் ரேவதி வெற்றி வாகை சூடுவார்: டோக் பெருமாட்டி கல்லூரி நிர்வாகம் வாழ்த்து

டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவியும், மதுரை கோட்ட ரயில்வே ஊழியருமான தடகள வீராங்கனை ரேவதி வெற்றி வாகை சூடுவார் என அக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அக்கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறி க்கை: தடகள வீராங்கனை ரேவதி, எங்கள் கல்லூரியில் தமிழ்த் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...