Saturday, July 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/25/large/696968.jpgதிருநின்றவூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்: பால்வளத் துறை அமைச்சர் தகவல்

திருநின்றவூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச் சங்கத்தின் சார்பில், தலைவர் எஸ்.முருகையன் தலைமையில் நிர்வாகிகள் பால்வளத் துறை அமைச்சர் நாசரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து, அமைச்சர் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...