Thursday, July 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/16/large/693693.jpgதான் பயணித்த விமானத்தில் விமானியாக இருந்த சக எம்பி: தயாநிதி மாறனின் ‘நினைவில் நின்ற விமானப் பயணம்’

டெல்லியில் இருந்து சென்னைக்கு தான் பயணிக்கும் விமானத்தில் விமானியாக சக எம்பி ராஜீவ் பிரதாப் ரூடி இருப்பதை பார்த்து வியந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், இது எனது ‘நினைவில் நின்ற விமானப் பயணம்’ என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 13-ம் தேதி நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பங்கேற்றார். அன்று மாலைவிமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை திரும்ப இண்டிகோ விமானத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அப்போதுபயணிகள் அனைவரும் தங்கள்இருக்கைக்கு வந்துவிட்டதாகவும்,அந்த விமானம் புறப்பட தயாராக இருப்பதாகவும் விமானி அறிவித் துக் கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...