Thursday, July 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/09/large/690993.jpgஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மூலம் 10 லட்சம் பேருக்கு கரோனா நிவாரண உதவிகள்

உலகம் முழுவதும் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மூலம்10 லட்சம் பேருக்கு கரோனாநிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் மொத்தம் 270 நாட்கள் நடைபெற்றன.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் கரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் தொற்றால் லட்சக்கணக்காண மக்கள் பாதிக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...