Saturday, July 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/04/large/689188.jpgஇடமாற்றத்தில் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் தலையீடு: சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.ஐ.கள் குமுறல்

சிவகங்கை மாவட்டத்தில் தனிப் பிரிவு காவல் அதிகாரிகளின் தலை யீட்டால், எஸ்ஐக்கள் இடமாற்றம் முறையாக நடக்கவில்லை என எஸ்ஐக்கள் குமுறி வருகின்றனர்.

காவல்துறையின் செயல்பாட் டில் எக்காரணம் கொண்டும் தலையிடக் கூடாது. காவல் நிலையங்களுக்கு நேரிலோ, மொபைலிலோ பேசக் கூடாது என அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மேலும் நியமனங்கள், பணி மாறுதல்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண் டுமென வலியுறுத்தி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...