
சிவகங்கை மாவட்டத்தில் தனிப் பிரிவு காவல் அதிகாரிகளின் தலை யீட்டால், எஸ்ஐக்கள் இடமாற்றம் முறையாக நடக்கவில்லை என எஸ்ஐக்கள் குமுறி வருகின்றனர்.
காவல்துறையின் செயல்பாட் டில் எக்காரணம் கொண்டும் தலையிடக் கூடாது. காவல் நிலையங்களுக்கு நேரிலோ, மொபைலிலோ பேசக் கூடாது என அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மேலும் நியமனங்கள், பணி மாறுதல்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண் டுமென வலியுறுத்தி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்