Thursday, July 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/23/large/696313.jpgநாகர்கோவிலில் பிரதமர், உள்துறை அமைச்சரை கடுமையாக விமர்சித்த பாதிரியார்: நடவடிக்கை கோரி மதுரை காவல் ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி நிர்வாகி புகார்

நாகர்கோவிலில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்து பேசிய பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் புகார் அனுப்பியுள்ளார்.

மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேமானந்த சின்ஹாவுக்கு அவர் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...