Wednesday, July 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/22/large/695883.jpgகும்பகோணம் நிதிநிறுவன அதிபர்கள் வீட்டில் போலீஸ் சோதனை; பண மோசடி புகாரில் பொதுமேலாளர் கைது: 5 பேர் மீது வழக்குப்பதிவு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் - எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள்.

தொழிலதிபர்களான இவர்கள் கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனமும், கொற்கை கிராமத்தில் பால் பண்ணையும் நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளிலும் பல தொழில்கள் செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...