
வன்னியர்களுக்கான 10.5 சதவீதஇடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டதில், ‘‘தீர்வு காணும் வரை அந்த இடஒதுக்கீட்டுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?’’ என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க, முந்தைய அதிமுக அரசு அவசர சட்டம் இயற்றி அரசிதழிலும் வெளியிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்