Thursday, July 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/02/large/688467.jpgஅரசு திட்டங்களை எல்இடி வாகனம் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்: அதிகாரிகளுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்

அரசின் திட்டங்கள், அறிவிப்புகளை எல்இடி வாகனம் உள்ளிட்டநவீன உபகரணங்களை பயன்படுத்தி மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினார்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...