
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் பல மையங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கரோனா பரவலைத் தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியதடுப்பூசிகள் போடும் பணி இந்தியாமுழுவதும் கடந்த ஜன.16-ம் தேதி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்