Saturday, July 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/04/large/689278.jpgசசிகலா குறித்து செல்லூர் கே.ராஜு கருத்து

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரை கோரிப்பாளையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

அதிமுகவைப் பொறுத்தவரை நிரந்தரப் பொதுச் செயலாளர் மறைந்த ஜெயலலிதா ஒருவர்தான். தற்போது ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் இருக்கும்போது பொதுச் செயலாளர் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...