
அரசு மற்றும் தனியார் பேருந்து களில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்வதால் கரோனா தொற்று பரவல் அதிகரிக் கும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், 50 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால், அவரது அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வழக்கம் போல் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்