
தற்போதைய நவீன உலகில் எந்த ஒரு முக்கிய நிகழ்வும், சமூக வலைதளங்கள் என்ற சமுத்திரத்தில் நுழைந்து, அடுத்த சில நிமிடங்களில் மக்களிடம் பேசும் பொருளாகிறது. அதில் தொடர்புடையவர்களை புகழின் உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது. தற்போது சமூகவலைதளத்தில் ‘டிரண்ட்’ ஆகவும், பேசு பொருளாகவும் ஆகியிருக்கிறது, செய்தியாளர்களை மையப்படுத்தி கோவையைச் சேர்ந்த சிறுவன் ரித்விக் யூ டியூப்பில் வெளியிட்ட ‘ரித்விக் நியூஸ்’ வீடியோ.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்