
புதிய தொழில்நுட்ப வடிவமைப்புடன் பேருந்துகள் இயக்கப்படுவதால், அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்து போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில்அரசு பேருந்துகள் முழு அளவில்இயங்கவில்லை. தற்போது அளித்துள்ள ஊரடங்கு தளர்வினால் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், அரசு பேருந்துகளின் வடிவமைப்புகளில் காலத்துக்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால், அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்து தமிழக அரசு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்