Saturday, July 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/04/large/689213.jpgகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தெலங்கானா ஆளுநர் வழிபாடு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தனது குடும்பத்தினருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும், உலக நன்மைக்காகவும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், லலிதா சகஸ்ரநாம சிறப்பு ஹோமம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...