Thursday, July 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/09/large/691067.jpgபுதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு களமிறக்கப்படுவாரா எல்.முருகன்?- என்.ஆர்.காங். - பாஜக இடையே தொடங்கியது அடுத்த அரசியல் நகர்வு

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் வரும் அக்டோபரில் முடிவடையவுள்ளதால் அப்பதவியை பெறப்போவது ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸா, பாஜகவா, அதிமுகவா என்ற அடுத்த அரசியல் நகர்வு தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக ஆகியவை கூட்டணி அமைத்தன. தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் அதிமுக 5 தொகுதிகளிலும் வென்றன. அப்போது அதிமுகவைச் சேர்க்காமல் சுயேச்சை எம்எல்ஏ விஎம்சி சிவக்குமார் ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சியமைத்து முதல்வரானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...