Monday, July 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/13/large/692599.jpgசென்னை வடக்கு மண்டல இ.பி.எஃப். ஆணையராக அமுதா பொறுப்பேற்பு

சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையராக சி.அமுதா பொறுப்பேற்றார்.

கடந்த 1999-ல் உதவி வருங்கால வைப்புநிதி ஆணையராக பணியில் சேர்ந்த அமுதா, கோவை, தாம்பரம், சேலம், புதுச்சேரியில் உள்ள மண்டல அலுவலகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...