
விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கைவினைத் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். களிமண், மரச் சிற்பங்கள், காகித கூழால் ஆன விநாயகர் சிலைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவைகளை மொத்த வியாபாரிகள் வாங்கி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
மேலும், அனைவரும் அறிந்த அப்பம்பட்டு முட்டை மிட்டாய் இந்த மாவட்டத்தில் உருவாக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்