
கரோனா மற்றும் இதர காரணங்களால் கரோனா நிவாரணத் தொகை பெறாதவர்கள் வரும் 31-ம் தேதி வரை அவரவர் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். புதியகுடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து ரேஷன்பொருள் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்