Monday, July 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/20/large/695185.jpgவணிகவியல் பயிலகம் 50% பேருடன் இயங்க அனுமதி

கரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த வணிகவியல் பயிலகங்கள் 50 சதவீத மாணவர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பதிவு பெற்று, 3,500-க்கும் மேற்பட்ட வணிகவியல், தட்டச்சுப் பயிலகங்கள் செயல்படுகின்றன. கரோனா 2-ம் அலை தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தப் பயிலங்கள் செயல்படாமல் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...