Monday, July 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/27/large/697655.jpgமுகக்கவசம் அணியும் பழக்கம் காரணமாக கரோனா காலத்தில் குறைந்த காசநோய் பாதிப்பு? - கோவையில் ஆய்வு செய்யும் சுகாதாரத் துறையினர்

நுரையீரல் காசநோய் வந்தவர் களின் சளி, இருமல், தும்மலில் இருந்து, காற்றில் நீர் திவலைகள் பரவி மற்றவர்களுக்கு காசநோய் ஏற்படுகிறது. காசநோய் பாதிப்பில் இந்தியா முன்னணியில் இருப்ப தால் வரும் 2025-ம் ஆண்டுக்குள் அதை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து, அதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு கோவையில் காசநோயால் 4,761 பேரும், 2019-ல் 4,933 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையானது 2020-ல் 3,495 ஆக குறைந்தது. 2021 -ல் கடந்த 6 மாதத்தில் 1,746- ஆகஉள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் (காசநோய்) சக்திவேல் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...