Tuesday, July 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/14/large/692955.jpgகரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு வியாபாரிகள் பொருட்களை விற்கக் கூடாது: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தல்

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று வியாபாரிகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலையைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், மாநிலம் முழுவதும் கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழக அரசு அறிவித்த தளர்வுகளைத் தொடர்ந்து, கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...