Saturday, August 21, 2021

https://ift.tt/3D7YzY3 டன் தாது மணல் பறிமுதல்: லாரி ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் கைது

தூத்துக்குடி தாது மணல் கடத்தல் விவகாரத்தில் லாரி ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 39 டன் தாது மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி, தெற்கு வீரபாண்டியபுரத்தில் வி.வி. டைட்டானியம் பிக்மெண்ட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்துக்கு லாரியில் இல்மனைட் தாது மணல் நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...