Thursday, August 26, 2021

https://ift.tt/3kvI5Au கிலோ தங்க கட்டிகள் கொள்ளை நாடகம்: போலீஸார் தீவிர விசாரணை; மூவர் கைது

பல்லாவரம் பகுதியில் 9 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடி, அவற்றை மறைத்து வைத்திருந்த நபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ தங்கக் கட்டிகள், ஒரு செல்போன் மீட்கப்பட்டன.

பல்லாவரம், வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(30). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விமான பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கும் வேலையை கடந்த 3 ஆண்டுகளாக செய்து வந்தார். கடந்த 28-ம் தேதி சரவணன் தனது நிறுவனத்தின் உரிமையாளர் இம்ரானுக்கு சொந்தமான 9 கிலோ தங்கக் கட்டிகளை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் பகுதிக்கு எடுத்துச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...