Friday, August 20, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/21/large/707287.jpgமின்துறை அமைச்சரின் ஆய்வின்போது தெரியவந்தது; வடசென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.85 கோடி மதிப்பிலான நிலக்கரி மாயம்: புகாருக்கு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி விளக்கம்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி இருப்பதாகவும் அவை இருப்பில் இல்லாமல், பதிவேட்டில் மட்டும் உள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, யார்தவறு செய்திருந்தாலும் மின்சாரத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...