Thursday, August 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/20/large/706923.jpgதமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. 8 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசியநெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்.1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...