Tuesday, August 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711240.jpgதாம்பரம் யார்டில் பராமரிப்பு பணி: கடற்கரை - செங்கல்பட்டு இடையே சில ரயில்கள் இன்று ரத்து

தாம்பரம் ரயில் நிலைய யார்டில்பாராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் சில மின்சார ரயில்களின் சேவைகள் இன்று (1-ம் தேதி) ரத்து செய்யப்படுகின்றன.

இதன்படி, கும்மிடிப்பூண்டி -செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில் (42502), சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில்கள் (40523, 40525, 40527, 40529, 40531) மற்றும் செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் ரயில் (42501), செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் ரயில்கள் (40528, 40530, 40532, 40534, 40536) ஆகியவை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இன்று ரத்து செய்யப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...