
காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள மகா பெரியவர் மணிமண்டப வளாகத்தில் ஓவியர் மணிவேலு வரைந்த தெய்வீக ஒவியங்கள் கண்காட்சியை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் மகா பெரியவர் மணிமண்டபம் உள்ளது. இங்கு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த ஜூலை 24 முதல் வரும் செப். 20-ம் தேதி வரை தங்கியிருந்து சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்