Monday, August 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/17/large/705898.jpgதவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுக எம்எல்ஏ கோரிக்கை

சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில், விளாத்திகுளம் திமுகஉறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் பேசும்போது, ‘‘முன்னாள்முதல்வர் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில், 3 ஆண்டுகளாக விசாரணை நடக்கவில்லை. இதுகுறித்து விசாரித்து,தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

தொடர்ந்து நடந்த விவாதம்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...