Sunday, August 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/30/large/710446.jpgமுறைகேடாக விற்கப்பட்ட, ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரிய சொத்துகளை மீட்கும் நடவடிக்கை தொடக்கம்: தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தகவல்

ஆக்கிரமிப்பில் உள்ள மற்றும் முறைகேடாக விற்பனை செய் யப்பட்ட தமிழ்நாடு வக்பு வாரியத் தின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளன என தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மை துணைத் தலைவருமான எம்.அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...