Thursday, August 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/27/large/709452.jpgஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.167 கோடியில் அமையும் பெரியார் பஸ் நிலையத்தில் 57 பஸ்களை மட்டுமே நிறுத்தும் வசதி: கடந்த காலத்தை போல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம்

பழைய பெரியார் பேருந்து நிலை யத்தில் 50 பஸ்களை நிறுத்தும் வசதி இருந்த நிலையில், தற்போது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.167 கோடியில் கட்டப்படும் புதிய பெரியார் பேருந்து நிலையத்தில் வெறும் 57 பஸ்களை மட்டுமே நிறுத்துவதற்கு வசதி உள்ளது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையில் ரூ.1,000 கோடிக்கு மேல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...