Thursday, August 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/06/large/701846.jpgபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

இந்து மதம், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்பரபரப்பாகி, தமிழகத்தில் மதரீதியிலான அதிர்வலையை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...