
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பண மோசடி செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் நேற்று கொடுத்தபுகாரில் கூறியுள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்