
மதுப் பழக்கத்தின் தீமைகளை விளக்கி லாரி ஓட்டுநர்கள், ஊழியர்கள் மத்தியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சென்னையில் இந்தியன் ஆயில்நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ‘சுபாரதி’ எனப்படும் பரப்புரையின் ஒரு பகுதியாக, மதுப் பழக்கம் குறித்த தீமையை விளக்கி எண்ணெய் சுத்திகரிப்பு முனையங்களின் ஒப்பந்த தொழிலாளர்கள், ஊழியர்கள், டேங்கர் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் மத்தியில் விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்