
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோவைக்குவந்தவர்கள் கட்டுப்பாட்டு அறையின் மூலமும், ஃபோகஸ் வாலண்டியர்ஸ் என்ற தன்னார்வலர்கள் மூலமும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர்.
மேலும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம்வருவோருக்கு, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணைதடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்