Sunday, August 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/02/large/700167.jpgதமிழகத்தில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை; கேரளா, கர்நாடகாவில் இருந்து வந்தவர்கள் கண்காணிப்பு: ஆக. 5-ம் தேதி முதல் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோவைக்குவந்தவர்கள் கட்டுப்பாட்டு அறையின் மூலமும், ஃபோகஸ் வாலண்டியர்ஸ் என்ற தன்னார்வலர்கள் மூலமும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர்.

மேலும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம்வருவோருக்கு, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணைதடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...