
இ-சேவை மையங்களில் வில்லங்கசான்று, ஆவண நகல் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக ஆவணங்களை அனுப்பி வைக்கவேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
பதிவுத் துறையில், பத்திரங்களைப் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை கணினி வழியில் முடித்து, டோக்கன் பெற்று, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், விரைவாகப் பதிவு செய்து உடனடியாக பத்திரத்தைப் பெறும் திட்டம் அமலில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்