Monday, August 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/24/large/708353.jpgகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.3 கோடியில் 30 ஏரி மதகுகளை சீரமைக்கும் பணி தீவிரம்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.3 கோடியில் ஏரிகளில் உள்ள 30 மதகுகள், 2 கலங்கள் போன்றவற்றை சீரமைக்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் சேதமடைந்த மதகுகள், கலங்கள் போன்றவற்றை சீரமைக்கும் பணி, நீர்வள ஆதாரத் துறையினர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...