Sunday, August 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/16/large/705547.jpgதமிழக மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் வெளிப்படைத் தன்மையுடன் உழைத்து ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்

தமிழக மக்கள் பிரதிநிதிகள், அரசுஅதிகாரிகள் ஆகியோர் வெளிப்படைத் தன்மையுடன் உழைத்து, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...