Sunday, August 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/16/large/705498.jpgதக்கர் பாபா வித்யாலயாவில் சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றிய தூய்மைப் பணியாளர்

சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அப்பள்ளியின் தூய்மைப் பணியாளர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. அப்பள்ளியின் வளாகத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வரும் மணிமேகலை, விழாவில் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...