
புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-03 செயற்கைக் கோள், ஜிஎஸ்எல்வி - எப்10 ராக்கெட் மூலம் வரும் 12-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
நம் நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்து கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்