Thursday, August 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/06/large/701881.jpgஜிஎஸ்எல்வி - எப்10 ராக்கெட் மூலம் இஓஎஸ் செயற்கைக் கோள் ஆக.12-ல் விண்ணில் பாய்கிறது

புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-03 செயற்கைக் கோள், ஜிஎஸ்எல்வி - எப்10 ராக்கெட் மூலம் வரும் 12-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

நம் நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்து கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...