
மகாராஷ்டிராவில் எஸ்பியாக பணிபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு மத்திய அரசு வீரதீரச் செயலுக்கான விருதை அறிவித்துள்ளது
காவல்துறையில் சிறப்பாக வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று மத்திய உள்துறை அமைச்சகம் ‘வீரதீரச் செயலுக்கான போலீஸ் பதக்கம்’ எனும் விருதை வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்