Monday, August 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/17/large/705891.jpgமகாராஷ்டிராவில் எஸ்பியாக பணிபுரியும் தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு மீண்டும் மத்திய அரசு விருது: நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்களை வீழ்த்தியவர்

மகாராஷ்டிராவில் எஸ்பியாக பணிபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு மத்திய அரசு வீரதீரச் செயலுக்கான விருதை அறிவித்துள்ளது

காவல்துறையில் சிறப்பாக வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று மத்திய உள்துறை அமைச்சகம் ‘வீரதீரச் செயலுக்கான போலீஸ் பதக்கம்’ எனும் விருதை வழங்கி கவுரவிப்பது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...