Sunday, August 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/23/large/707942.jpgசெங்கை மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 9,962 கர்ப்பிணிகளுக்கும், 9,812 பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவல் குறைந்தாலும் 3-வது அலைக்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு தயாராகி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...