Thursday, August 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/27/large/709554.jpgதிராவிட மண்ணில் வேறு கட்சி நுழைய முடியாது; நீட், இருமொழி கொள்கையில் அரசுக்கு ஆதரவு: பேரவையில் செங்கோட்டையன் உறுதி

தமிழகத்தில் இரு திராவிட இயக்கங்கள்தான் மாறி மாறி ஆட்சி அமைக்கும். இந்த திராவிட மண்ணில் வேறு கட்சிகள் நுழைய முடியாது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். நீட் தேர்வு, இருமொழிக் கொள்கை விவகாரத்தில் அரசுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.

பேரவையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் (அதிமுக) பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...