Thursday, August 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/27/large/709547.jpgகணவரை பிரிவதாக முகநூலில் பதிவிட்டது ஏன்?- உடுமலை கவுசல்யா விளக்கம்

கருத்து வேறுபாடு காரணமாக கணவர் சக்தியை பிரிவதாக முகநூலில் பதிவிட்டிருந்தேன் என உடுமலை கவுசல்யா தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்தவர்கள் சின்னசாமி - அன்னலட்சுமி தம்பதி. இவர்களது மகள் கவுசல்யா. இவர், உடுமலையைச் சேர்ந்த பட்டியல் வகுப்பைச் சேர்ந்த சங்கரை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். 2015 மார்ச் மாதம், சங்கர் கொலை செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...