
மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து ஐபிஎஸ், மத்திய போலீஸ் படைகள், ரயில்வே பாதுகாப்பு படைகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மத் திய அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பணிகளின் களயதார்த்தத்தை கருத்தில்கொண்டு,இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்