Thursday, September 16, 2021

https://ift.tt/2VNxxEx லட்சம் பனை விதைகளை அரசுக்கு அளித்த அப்பாவு

தமிழக சட்டப்பேரவையில் ஆக.14-ல் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கலானது.

அப்போது, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ``ஆண்டுதோறும் 1 லட்சம் பனை விதைகளை தனது சொந்த செலவில் அரசுக்கு அளிக்கிறேன்’ என்று தெரிவித்தார். அதன்படி, ராதாபுரத்தில் இருந்து முதல்கட்டமாக 1 லட்சம் பனை விதைகளை லாரிகளில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தார். பனை விதைகளை ஏற்றிய லாரிகளை அவர் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...